tag:blogger.com,1999:blog-51623797194228190572024-03-14T00:29:45.131+05:30பிரபு கிருஷ்ணாநடந்தால் நாடெல்லாம் உறவு !
படுத்தால் பாயும் பகை !!Unknownnoreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-73206331798948555842015-12-29T14:18:00.002+05:302015-12-29T14:18:56.371+05:302015 - என்னுடைய மூவி லைப்ரரி
Best Movies of 2015
1. Talvar (Hindi)
2. Perariyathavar (Malayalam)
3. Masaan (Hindi)
4. Papanasam (Tamil)
5. Premam (Malayalam)
6. Kaaka Muttai (Tamil)
7. NH10 (Hindi)
8. Baby (Hindi)
9. Badlapur (Hindi)
10. Tanu Weds Manu Returns (Hindi)
11. Kuttram Kadithal (Tamil)
12. Rajathandhiram (Tamil)
13. Ennu Ninte Moideen (Malayalam)
14. Piku (Hindi)
15. Orange Mittai (Tamil)
16. Thani Oruvan (TamilUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-58897414619018907602015-01-01T20:10:00.000+05:302015-12-18T22:08:01.895+05:302014 - என்னுடைய மூவி லைப்ரரிஇந்த வருடத்தில் எனக்கு பிடித்த படங்கள்/Best Movies of 2014
1. 1983 (Malayalam)
2. Sathuranga Vettai (Tamil)
3. Om Shanthi Oshaana (Malayalam)
4. Bangalore Days (Malayalam)
5. Pannaiyarum Padminiyum (Tamil)
6. Vellimoonga (Malayalam)
7. Ankhon Dekhi (Hindi)
8. Gulabi Gang (Documentry) (Hindi)
9. Queen (Hindi)
10. Jigarthanda (Tamil)
11. Finding Fanny (English/Hindi)
12. Ulidavaru Kandanthe (Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-26263828891116955582014-01-01T21:41:00.000+05:302015-12-18T21:41:26.947+05:302013 - என்னுடைய மூவி லைப்ரரி
இந்த வருடத்தில் எனக்கு பிடித்த 25 படங்கள். (பார்த்தவை மட்டும்)
1. The Lunch Box - Hindi
2. Lucia - Kannada
3. North 24 Kaatham - Malayalam
4. Onaayum Aattukuttiyum - Tamil
5. Celluloid - Malayalam
6. Ship of Theseus - English/Hindi
7. Shutter - Malayalam
8. Soodhu Kavvum - Tamil
9. Moodar Koodam - Tamil
10. Aadhalaal Kaadhal Seiveer - Tamil
11. 5 Sundarikal - Malayalam
12. Neelakasham Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-39618826749520425102013-11-28T18:58:00.001+05:302013-11-28T21:44:15.669+05:30திரா - Thira
முதல் இரண்டு படங்களில் நட்பு, காதல் என்று ஜாலியான கதைகளங்களை தெரிவு செய்த வினீத் ஸ்ரீனிவாசன் இந்த முறை எடுத்திருப்பது மனித கடத்தல் பற்றிய திரில்லர் வகையறா படம். ராகேஷ் மண்டோடியின் கதை, திரைக்கதையில் இவர் இயக்கி உள்ளது தான் "திரா" (அலை)
பெண் குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் நடத்தும் டாக்டராக வரும் ஷோபனா, மனித கடத்தல் பற்றிய தகவல்களை விசாரித்ததற்காக மர்மமான முறையில் கொல்லப்பட்ட Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-64367225206169613572013-10-14T00:13:00.000+05:302013-10-14T00:24:21.456+05:30நீ - நான்
என்னை மிகவும் பிடிக்கும்
என்றாய்
எல்லோரும் என்னையே
பேசுவதாய், பார்ப்பதாய்
கூறினாய்
எல்லோரிலும் நல்லவன்
நான் என்றாய்
எப்போதும் தவறுகள்
செய்வதில்லை என்றாய்
நீ யார் என்றேன்
நீதான் என்றாய்
-பிரபு கிருஷ்ணா
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-50545371660697755802013-03-04T12:03:00.002+05:302013-03-04T12:11:59.301+05:30Celluloid - மலையாள திரைப்பட விமர்சனம்
எப்போதும் மலையாள படங்கள் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த முறை ஒரு மலையாள படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை தொடர்ந்து என் கணினியில் பார்த்த மலையாள திரைப்படங்கள் விதைத்தன.
என்ன படம் பார்க்கலாம் என்று நினைத்த வேளையில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் , ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ஒரே வாரத்தில் 7 மாநில விருதுகளை Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-20683611580252701872013-02-06T17:02:00.000+05:302013-02-06T23:19:41.767+05:30தமிழ் சினிமாவில் இனி யாரை வில்லனாக காட்டலாம் -சில "விஸ்வரூப" ஐடியாக்கள்
விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல அடுத்து தொடர்ந்து கடல், ஆதி பகவன், சிங்கம் 2 என எதிர்ப்புகள் தொடர்ந்து வலுப்பதால் நம் இயக்குனர்களுக்கு யாரை வில்லனாக காட்டுவது உட்பட பல கவலைகள் இருக்கும். அவர்களுக்கு சில யோசனைகள்.
1. படத்தில் முதலில் யார் கெட்டவன் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள், முன்பெல்லாம் வில்லன் தான் சரக்கடிப்பார், கற்பழிப்பார், ரவுடியாய் இருப்பார். ஆனால் Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-21534704923379371032013-01-26T23:31:00.001+05:302014-03-31T19:44:41.702+05:30விஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா? வில்லனா?
விஸ்வரூபம் படம் பார்ப்பதே விஸ்வரூபமாகிவிட்ட நிலையில் இங்கே ரிலீஸ் ஆன முதல் இரண்டாம் காட்சி தான் பார்க்க முடிந்தது. போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் தான் தியேட்டரில் நுழைந்தேன். படத்தின் இடையில் போலீஸ் வந்த போது எங்கே படம் பாதியில் நிறுத்தப்பட்டு விடுமோ என்று கூட எண்ணினேன், ஆனால் எப்படியோ படத்தை முழுமையாக பார்க்க முடிந்தது.
பேஸ்புக்கில் இதை ''அமெரிக்க கிறிஸ்துவர்களை கொல்ல Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-91631984477636793922013-01-21T18:44:00.000+05:302013-01-22T00:38:31.076+05:30கிளைகளின் கதை
நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக
நின்றிருந்து இன்று
வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின்
கிளைகள் ஒவ்வொன்றும்
தன் நினைவுகளை
பகிர ஆரம்பித்தன
தன்னை கடித்த ஆடு
கல்லெறிந்த கார்த்திக் சிறுவன்
காதல் பேசிய சரவணன் துர்கா
அழுது தீர்த்த செல்லம்மா
திருடியதை புதைத்த கதிரவன்
பிள்ளை பெற்ற லட்சுமி
என எல்லா கிளைகளும்
தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-31690399773715155542013-01-03T01:08:00.000+05:302013-01-03T01:08:14.522+05:30மனக்குதிரை
எங்கும் தேட வேண்டாம் என்னை
உங்களுக்குள் தான் இருக்கிறேன்
உண்மையாகவும், பொய்யாகவும்
நிஜமாகவும், நிழலாகவும்
அன்பாகவும், வெறுப்பாகவும்
இன்பமாகவும், துன்பமாகவும்
நம்பிக்கையாகவும், துரோகமாகவும்
என்னை நான் என்றே
நீங்கள் அறிவீர்கள்
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-25506468141855678412012-11-24T23:46:00.001+05:302012-11-25T00:14:57.846+05:30கடவுளாதல்
சுடுகாடு எங்கே இருக்கிறது
இப்போதே சாக வேண்டும்
கருவறை வழி தெரியுமா
மறுபடி பிறக்க வேண்டும்
விலைமகள் வீடு தெரியுமா
புணர வேண்டும் அவசரமாய்
நல்ல மக்கள் இருந்தால் சொல்லுங்கள்
நான் வாழ வேண்டும்
பாதை ஒன்றை காட்டுங்கள்
வேறொரு பாதையில் செல்ல வேண்டும்
சாதியில்லா மதம் உண்டா
சாதியை உருவாக்க வேண்டும்
கோவில் எங்கேயுள்ளது
கடவுளை திட்ட வேண்டும்
எதுவும் தெரியாவிட்டால்
உங்கள் ஊரில்
டாஸ்மாக் எங்கே உள்ளது
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-73952818201921292662012-10-25T11:07:00.000+05:302012-10-25T20:19:09.790+05:30பெயர் பிரபு, வயது பனிரெண்டு - மீண்டும் காமிக்ஸ் அனுபவம்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த வலைப்பூவில் அவ்வப்போது எதையாவது எழுதாவிட்டால் பலே பிரபு என்ற "பிரபல பதிவர்" ஒருவர் இருப்பதையே இந்த உலகம் மறந்து விடும், அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்கவே சில சமயம் பதிவு எழுத வேண்டியுள்ளது.
இந்த முறை பதிவு எழுத காரணம் ப்ளேட் பீடியா கார்த்திக். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை பிடித்து சில தொல்லைகள் செய்ய நண்பர் புண்ணியத்தில் பல Unknownnoreply@blogger.com15tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-18657133283058217762012-10-10T16:38:00.000+05:302012-10-10T18:30:56.092+05:30Coffee Gudda - அருமையான ஒரு சுற்றுலா அனுபவம்
கல்லூரி IV க்கு பிறகு பத்து பேருக்கு மேல் சேர்ந்து சென்ற முதல் ட்ரிப் Coffee Gudda. கர்நாடக மாநிலம், சிக்மங்களூரில் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் Mudigre தாலுகாவில் இருந்த Samse என்றே ஊரில் இருந்த இடம் தான் Coffee Gudaa. நீண்ட நாளாக திட்டமிட்டு இந்த மாத தொடக்கத்தில் சென்று வந்தோம். தனியார் நபர் ஒருவரின் காபி எஸ்டேட் அது. அவர்களே ரெசொர்ட் போன்று அமைத்து அழைத்து செல்கிறார்கள்.
Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-83747244759523823732012-09-12T01:44:00.002+05:302012-09-13T20:01:32.218+05:30தீராக் காதல்
01
அவிழ்த்துப்போட்ட ஆடைகளும்
சேர்ந்து கிடக்க
ஏற்ற, இறக்கங்கள்
எல்லாம் முடிந்த வேளையில்
மறுபடியும் தொடங்குகிறது
ஒரு யுத்தம்
02
காதுகளுக்குள் புகுந்து
கேட்கிறேன்
எப்போது முடியும்?
எப்போதாவது.....
இப்போதல்ல
என்று சொன்னது
உன் மனம்
03
மிதவேகம்
வேகம்
அதிவேகம்
04
ஈர உடல்களில்
இனிப்பெதுவும் இல்லை
இருப்பினும் சுவைக்கிறோம்
இனிக்க இனிக்க
05
பேசாதே என்றாய்
பேசவில்லை என்று
சொல்லவில்லை நான்
06
Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-71703188370150992352012-07-02T15:24:00.001+05:302012-07-02T15:27:42.504+05:30காதலிக்கு
அவளைப் பற்றி
கவிதை வேண்டுமாம்
எழுதிக் கொடுத்தேன்
"இன்னும் எழுதாத
கவிதை நீ ♥"
- பிரபு கிருஷ்ணா
Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-89617749240524161442012-06-07T13:08:00.000+05:302012-06-07T13:51:05.357+05:30புரிவதற்கில்லை
ம்க்கும்...
ம்?
ம்...
ச்சீ
ம்??
ம்ஹூம்
ஹும்
.
.
.
ஹும்ம்ம்
ஹும்ம்ம்
ஹும்
ம்
ம் !!!
ம்ம்
இச்
- பிரபு கிருஷ்ணா Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-85784134688858136872012-06-04T16:47:00.000+05:302012-06-04T16:47:12.299+05:30சந்தோசம் என்ன விலை?
நேற்று அண்ணன் வீட்டில் இருந்து திரும்பும் போது, எங்கள் ஊரு பையன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். முதலில் அவனுக்கு என்னை நினைவில் இருக்குமா என்ற தெரியாத காரணத்தால் எதுவும் பேசவில்லை, ஏன் என்றால் இது வரை அவனுடன் அதிகம் பேசியது இல்லை.
திடீர் என்று என்னை பார்த்து "அண்ணா, நீங்க பிரபு தானே?" என்றான். ஆமாம் நீ நவீன் தானே என்றேன், இல்லை நான் அவன் அண்ணன் மனோஜ் என்றான்.
இப்போ என்ன Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-39449435106317978012012-05-12T13:21:00.001+05:302012-10-09T13:03:21.732+05:30இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்
பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை.
இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி Unknownnoreply@blogger.com27tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-58709860283850466642012-05-08T11:07:00.000+05:302012-05-08T11:11:52.011+05:30வழக்கு எண் 18/9 விமர்சனம்
ஒரு படத்துக்கு என்ன தேவை என்பது ஒரு இயக்குனர் தீர்மானிப்பது. அந்த தீர்மானம் எப்படி என்பதை பொறுத்து அந்தப் படத்தின் வெற்றி அமையும். வெற்றி என்பது இங்கே நூறு நாள் ஒடுவதோ இல்லை விருது வாங்குவதோ இல்லை. பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும், என்ன படம்டா இது என்று எண்ண வைக்கும் ஒன்றே வெற்றிப் படம். அந்த வரிசையில் வருவது தான் பாலாஜி சக்திவேல் அவர்களின் வழக்கு எண் 18/9.
ஒரு பெண்ணின் மீது திராவகம் Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-78398452535639317202012-04-23T14:03:00.000+05:302012-04-23T14:03:56.094+05:30கோடை விடுமுறை
சைக்கிள் பெடல் போட்டோம் -அன்று
டிரைவிங் கிளாஸ்கள் -இன்று
கேணியில் குளித்தோம் -அன்று
ஸ்விம்மிங் ஃபூல்கள் -இன்று
கொய்யாவும் மாங்காயும்
பழுத்து தொங்கின -அன்று
பாட்டிலில் கிடைகின்றன -இன்று
பாட்டி, தாத்தா வீட்டுக்கு செல்ல
கதைகள் பல இருந்தன -அன்று
அவர்கள் காணாமல் போன
கதைகள் இருக்கின்றன -இன்று
மொத்தத்தில்
கோடை விடுமுறையை
கொண்டாட
அத்தை, மாமன்
சித்தப்பா, பெரியப்பா
வீடுகள் இருந்தன - அன்று
கோச்சிங் Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-33959633079646986372012-04-12T13:48:00.002+05:302012-04-12T13:48:53.033+05:30எப்போது சிரிப்பாள் அவளுக்காக?
அப்பாவின் சம்பள உயர்வுக்கு
ஒரு முறை
பெரியவனின் வேலைக்கு
ஒரு முறை
சின்னவனின் பரீட்சை வெற்றிக்கு
பல முறை
மகளின் திருமணத்துக்கு
ஒரு முறை
என்று எப்போவதாவது
சிரிக்கிறாள் என் அம்மா
எப்போது சிரிப்பாள் அவளுக்காக?
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-31012688977355098242012-03-19T14:50:00.000+05:302012-03-19T15:08:12.457+05:30இனி சூரியன் போதுமே
சூரிய ஒளியில் மின்சாரத்துக்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள்? முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராமரிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே.
மத்திய அரசே ஒரு Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-12303250765901893282012-03-02T12:42:00.002+05:302012-03-02T12:42:40.771+05:30காதலாய் இருப்போம்
நான் உனக்கானவன்
நீ எனக்காகவே ஆனவள்
♥♥♥
இன்று காதலிப்போம்
நாளை காதலாய் இருப்போம்
♥♥♥
முடிந்த பின்தான்
தொடங்குகிறது காதல்
♥♥♥
நீ இருக்கும் நேரத்தில்
உன்னை நினைக்கிறேன்
நீ இல்லாத நேரத்தில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்
♥♥♥
நீ இல்லாத நான்
நானே இல்லாத நான்
♥♥♥
எப்போது என்னை வெறுப்பாய்
என்றாள்
நீ இறந்த பின்
Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-55241675872698098792012-03-01T10:40:00.000+05:302012-03-01T10:46:40.080+05:30குற்றம் பிறக்குமிடம்
உலகில் எல்லோரும்
நல்லவர்களான நாளில்
நான் மட்டும் தனியே
நடக்கிறேன் சாலையில்
ஆளே இல்லாத
சாலையில் எரிந்த
சிவப்பு விளக்கு
அணையக் காத்திருக்கிறது
அந்த கார்
நூறு மீட்டருக்கு
ஒரு குப்பைத் தொட்டி
ஐநூறு மீட்டருக்கு
ஒரு கழிவறையென
தந்திருந்தது அரசு
தூரத்தில் கும்பல்
அருகில் சென்றேன்
விபத்தில் காயமுற்ற
மனிதரைக் காப்பாற்ற
நான் நீயென போட்டி
அப்போதுதான் கவனித்தேன்
காலுக்கடியில் ஒரு பர்ஸ்
காயமடைந்த Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5162379719422819057.post-72997232383449555732012-02-15T15:19:00.003+05:302012-02-20T00:25:23.935+05:30தோனி - நான் படித்த படம்
சில படங்களை சிறுவர்களுக்கான படம் என்று சொல்வோம். ஆனால் அதை சிறுவர்களை விட பெரியவர்கள் தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை. அந்த வகையில் தோனி படம் சிறுவர்களை பற்றிய பெரியவர்களுக்கான படம், இல்லை பாடம் என்றே சொல்லலாம்.
மகேஷ் மஞ்ரேக்கரின் Shikshanachya Aaicha Gho என்ற மராத்தி படத்தின் தமிழ் பதிப்பு தான் தோனி. தமிழில் பிரகாஷ் ராஜ் தானே இயக்கி உள்ளார். Unknownnoreply@blogger.com2