சைக்கிள் பெடல் போட்டோம் -அன்று
டிரைவிங் கிளாஸ்கள் -இன்று
கேணியில் குளித்தோம் -அன்று
ஸ்விம்மிங் ஃபூல்கள் -இன்று
கொய்யாவும் மாங்காயும்
பழுத்து தொங்கின -அன்று
பாட்டிலில் கிடைகின்றன -இன்று
பாட்டி, தாத்தா வீட்டுக்கு செல்ல
கதைகள் பல இருந்தன -அன்று
அவர்கள் காணாமல் போன
கதைகள் இருக்கின்றன -இன்று
மொத்தத்தில்
கோடை விடுமுறையை
கொண்டாட
அத்தை, மாமன்
சித்தப்பா, பெரியப்பா
வீடுகள் இருந்தன - அன்று
கோச்சிங் கிளாஸ்களும்,
கொளுத்தும் வெயிலும் மட்டுமே
இருக்கின்றன - இன்று
Reality..
ReplyDeletesuper........
ReplyDelete100% true
ReplyDeleteநிதர்சனம் கூறும் வரிகள் .. நெஞ்சை பிழிகின்றது ..
ReplyDeleteஅருமையான பதிவு பிரபு கிருஷ்ணா!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை.
ReplyDeleteஎன் இளமைக்கால சந்தோசங்களை என் பிள்ளைக்கு என்னால் தர முடியாமல் போனதின் வருத்தம் எப்போதும் இருக்கிறது மனதில்.
அருமை.
ReplyDeleteஎன் இளமைக்கால சந்தோசங்களை என் பிள்ளைக்கு என்னால் தர முடியாமல் போனதின் வருத்தம் எப்போதும் இருக்கிறது மனதில்.
நிதர்சன உண்மை.. கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. நன்றி பிரபு..!
ReplyDeleteஅருமை வரிகள்..நன்றி நண்பா...
ReplyDelete