Pages

Friday, March 18, 2011

படிப்புப் பயணம்

பனிரெண்டாம் வகுப்பு:
நாலை ஏழால் 
வகுத்து-அதை 
மூன்றால் கழித்து 
எதையாவது 
செய்து சொன்னேன், 
சரியான விடையை!! 
கல்லூரி:
1+1= ? 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
கால்குலேட்டரை ....................... !!!!

---------------------------------------------------------------------------


மாணவன் என்று 
மகிழ்ச்சியாய்  நடந்தேன் 
மூன்று நான்கு வருடம்............ 
வருடங்கள் அவை கடந்தபின் 
நான்கு நிமிடம் நடக்கக்கூட 
மனம் இசையவில்லை 
யாராவது கேட்டுவிட்டால்,
"என்ன வேலை செய்ற?"

__ கி.பி


4 comments:

  1. யாராவது கேட்டுவிட்டால்,
    "என்ன வேலை செய்ற?"
    அப்போ படிப்பு பயணம் முடிஞ்சதா..... அப்போ கஷ்டம் தான்...வாழ்த்துக்கள்... யாரும் கேள்வி கேட்க்காமல் இருக்க...ஆனா இனிமையான பயணம் தானே இது..

    ReplyDelete
  2. சூப்பர்.. சூப்பர்..

    உண்மைதாங்க நீங்க சொல்றது.. அப்டிதான் இருக்கும்.. :-)

    ReplyDelete
  3. அன்பின் பிரபு - இவைகளும் ஒரு வளர்சி தான் பிரபு - கவலைகள் தீரும் - காலங்கள் மாறும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete