Pages

Monday, May 2, 2011

இப்படிக்கு காதலன்


காலம் முழுவதும்
காதலிக்க நேரமில்லை
அதனால்தான் தினமும்,
காலையிலிருந்து மாலைவரையும்,
மாலையிலிருந்து காலைவரையும்,
காதலிக்கிறேன்!!!



கொஞ்சமாய் சிரித்தாள்;
கொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!



படிக்கக் கூடுவதால்
பள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை ;


காதலித்து காதலித்து
களைப்பானேன்
காதல் உன் மீதென்பதால்
களைப்பும்
களைப்பானது !!!

மலர் கண்காட்சி
பக்கம் போகாதே
வண்ண மலர்களை
விடுத்து- உன்
கன்ன மலர்களை
மொய்க்கத் தொடங்கிவிடும்
வண்ணத்துப்பூச்சிகள்!!!


_கி.பி


நண்பர்களே புது டெம்ப்ளேட் எப்படி உள்ளது எனவும் கூறி செல்லவும்.

18 comments:

  1. வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்த்துக்கள்.
    புது டெம்பிளாட் பொருத்தமாக அழகாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமை! இன்றுதான் முதலில் உங்கள் தளம் வருகிறேன்! :-)

    ReplyDelete
  3. கொஞ்சமாய் சிரித்தாள்;
    கொஞ்சமாய் அழுதாள்;
    கொஞ்சமாய் அடித்தாள்;
    கொஞ்சமாய் அணைத்தாள்;
    கொஞ்சமாய் இனித்தாள்;
    கொஞ்சமாய் கசந்தாள்;
    மொத்தமாய்.....................
    ........................... காதலித்தாள்;
    அதனாலேயே
    அவள் பெயர் காதலி !!!!

    கவிதையும், டெம்ப்ளேட்டும் கலக்கல்....

    ReplyDelete
  4. //படிக்கக் கூடுவதால்
    பள்ளிக்கூடம்;
    படித்தவுடன் கூடுவதால்
    பள்ளியறை ;///


    ஹா ஹா ஹா ஹா அருமை அருமை...

    ReplyDelete
  5. //கொஞ்சமாய் சிரித்தாள்;
    கொஞ்சமாய் அழுதாள்;
    கொஞ்சமாய் அடித்தாள்;
    கொஞ்சமாய் அணைத்தாள்;
    கொஞ்சமாய் இனித்தாள்;
    கொஞ்சமாய் கசந்தாள்;
    மொத்தமாய்.....................
    ........................... காதலித்தாள்;
    அதனாலேயே
    அவள் பெயர் காதலி !!!!//


    தம்பி சூப்பரா இருக்கு மக்கா...

    ReplyDelete
  6. //மலர் கண்காட்சி
    பக்கம் போகாதே
    வண்ண மலர்களை
    விடுத்து- உன்
    கன்ன மலர்களை
    மொய்க்கத் தொடங்கிவிடும்
    வண்ணத்துப்பூச்சிகள்!!!///

    அசத்தல் கவிதை...

    ReplyDelete
  7. // படிக்கக் கூடுவதால்
    பள்ளிக்கூடம்;
    படித்தவுடன் கூடுவதால்
    பள்ளியறை //

    தத்துவம்யா...

    ReplyDelete
  8. கவிதைகள் அதற்கான படங்கள்
    புதிய டெம்ப்லேட் அனைத்தும்
    சூப்பர்
    நல்ல அசத்தலான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைத்து கவிதைகளும் சிறப்பு ....
    தளமும் கண்ணை பறிக்கின்றது ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. arumaiyana kavithai.melum thotara vazhathukal.

    ReplyDelete
  11. //மலர் கண்காட்சி
    பக்கம் போகாதே
    வண்ண மலர்களை
    விடுத்து- உன்
    கன்ன மலர்களை
    மொய்க்கத் தொடங்கிவிடும்
    வண்ணத்துப்பூச்சிகள்//அனைத்து கவிதைகளும் சிறப்பு ....

    ReplyDelete
  12. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  13. SO NICE OF PORTRAITING IN WORDS..

    ReplyDelete
  14. படிக்கக் கூடுவதால்
    பள்ளிக்கூடம்;
    படித்தவுடன் கூடுவதால்
    பள்ளியறை ;

    "நல்ல அசத்தலான பதிவு
    வாழ்த்துக்கள்"
    can you come my said?

    ReplyDelete
  15. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

    ReplyDelete
  16. கொஞ்சமாய் சிரித்தாள்;
    கொஞ்சமாய் அழுதாள்;
    கொஞ்சமாய் அடித்தாள்;
    கொஞ்சமாய் அணைத்தாள்;
    கொஞ்சமாய் இனித்தாள்;
    கொஞ்சமாய் கசந்தாள்;
    மொத்தமாய்.....................
    ........................... காதலித்தாள்;
    அதனாலேயே"நல்ல அசத்தலான பதிவு
    வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  17. //கொஞ்சமாய் சிரித்தாள்;
    கொஞ்சமாய் அழுதாள்;
    கொஞ்சமாய் அடித்தாள்;
    கொஞ்சமாய் அணைத்தாள்;
    கொஞ்சமாய் இனித்தாள்;
    கொஞ்சமாய் கசந்தாள்;
    மொத்தமாய்.....................
    ........................... காதலித்தாள்;
    அதனாலேயே
    அவள் பெயர் காதலி !!!!
    //

    இது தாங்க டாப்பு

    ReplyDelete
  18. அன்பின் பிரபு - அனைத்துமே அருமை - கவிதைகள் நன்று - இரசித்தேன் - கூடத்திற்கும் அறைக்கும் ஆறு வித்தியாசம் காண்பதா ? பலே பலே - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete