Pages

Thursday, September 29, 2011

என்னம்மா வேணும் செல்லம்?


என்னம்மா வேணும் செல்லம்? 
டெடிபியர் வேணுமா?
டோரா வேணுமா? 
நூடுல்ஸ் வேணுமா? 
ஜூஸ் வேணுமா? 
கன் வேணுமா? 
வீடியோ கேம் தரட்டா? 
புதுடிரஸ் போட்டுகிறியா? 
கடைசி வரை -சொல்லவிடவே 
இல்லை குழந்தையை 
அன்புதான் வேண்டுமென்று !

3 comments:

  1. அடிச்சு ஆடுங்க பாஸ்...

    ReplyDelete
  2. அன்புடன் சேர்த்து ஆசையாக கேட்கும் பொருளும்... குழந்தையை சந்தோசப்படுத்தும்... அன்பு மட்டும் வேண்டுமே என்று குழந்தையை சொல்ல விடாமல்... குழந்தையின் மீது உள்ள அன்பால் கேட்கும் ஜீவனையும் கூட பாராட்டலாம்... கவிதை அருமை சகோ

    ReplyDelete
  3. ஆகா ஆகா - பிரபு - நச்சுன்னு முடிஞ்சிருக்கு கவிதை. அன்பு கேட்டுப் பெறுவது அல்ல - கொடுத்து மகிழ வேண்டிய ஒன்று. நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete